தரம் 5 புலமை பரிசில் வழங்கல்

By : க.சஞ்சீவன்.( இடைக்காடு ) (Aug. 8, 2022)
இடைக்காடு மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்களின் நினைவாக மகன் அருள்வாசன் சுவாமிநாதன் அவர்களால் சேமிப்பு சான்றிதழ்கள் வழங்கி வைகஂகப்பட்டது.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14