Card image cap

மரண அறிவித்தல்சின்னத்தம்பி இதயகுமார்

Informed by Rajini Arunagiri on July 15, 2021

Card image cap

மால்வளவு இடைக்காட்டை பிறப்பிடமாகவும் சல்லிகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இதயகுமார் 15.07.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்கள் சின்னத்தம்பி, வள்ளியம்மையின் இளைய மகனும், அமரர்கள் கிருஷ்ணர், வள்ளிப்பிள்ளையின் அருமை மருமகனும், சிவ ஈஸ்வரியின் ஆருயிர்க் கணவரும் ஆவர்.

அன்னார் அமரர்கள் சத்திவேல், சத்தியபாமா, தருமராசா, சரஸ்வதி, சரோஜா, மற்றும் காந்திமதியின் அன்புச் சகோதரனும், சிவராசா, ஜீவபாஸ்கரி, அமரர் கந்தசாமி, சபாரத்தினம், கனகரத்தினம், வல்லிபுரம், கந்தசாமி, அமரர்களான சுப்பிரமணியம், வேல்முருகு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

மேலும் அன்னார் கிரிஜா, பவானி, ரஜனி, தனுஜா, தாரணி, கிருஷ்ணபவன், கோகிலா, கல்பனா, கருணா, தெய்வமோகனா, நிவேதா, அஸ்வினி, அரவிந், ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமாவும், வஜிதா, சிவரூபன், அமரர் சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு பாசமிகு சித்தப்பாவும் ஆவர்.

அன்னா ஈ மைக்கிரியை 15.07.2021 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்.

மனைவி சிவ ஈஸ்வரி:
0094 766513816