Card image cap

திரு கந்தையா வல்லிபுரம் இறைவனடி சேர்ந்தார்

Informed by Webadmin on Aug. 30, 2021

Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் நிதி ஆளுகைக் குழுவின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த திரு கந்தையா வல்லிபுரம் அவர்கள் இன்று 29.08.2021 இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முன்பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்