Card image cap

மரண அறிவித்தல்

Informed by suhanthan on Sept. 9, 2021

Card image cap

திரு செல்லையா வல்லிபுரம்
(ஓய்வு நிலை நிர்வாக அலுவலர் ,கொழும்பு பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு கொழும்பு ,நேபாளம்)
வாரியரியளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டியை புகுந்த இடமாகவும் கொண்ட செல்லையா வல்லிபுரம் இன்று 09.09.2021 தொற்று நோயினால் பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் பூபதியின் அன்புத் கணவரும் அமரர்கள் வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை, சிவசுப்பிரமணியம் ,மற்றும் திரு நடராசா (, ஓய்வு நிலை தபாலதிபர்).சரஸ்வதி , மகேஸ்வரி (சுவிஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளின் பின் கெக்கிரைவை மின் தகன மண்டபத்தில் நாளை 10.09.2021 தகனம் செய்யப்படும்.