Card image cap

திரு முருகையா சிவலிங்கம் இறைபதமடைந்தார்.

Informed by சரவணபவான் on April 23, 2023

Card image cap

திரு முருகையா சிவலிங்கம் இறைபதமடைந்தார்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் (Swiss) இனை வதிவிடமாகவும் கொண்ட திரு முருகையா சிவலிங்கம் 22-04-2023 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் உமாராணியின் அன்புக் கணவரும், நரேஸ், நவியா, நவிஸ் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலம் சென்ற முருகையா- உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கந்தையா நடராசா , நடராசா சீதமணி ஆகியோரின் மருமகனும்,
சிவபாக்கியம், சிவராணி, சிவலட்சுமி, சிவனொளிபாதம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவனேசன், ரகுநாதன், சரவணபவான், சுபத்திரா மற்றும் உதயகுமார், உத்தரகோசமங்கை, உதயராணி,உதயச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
காலம் சென்ற நாகேஸ்வரமுத்து, காலம் சென்ற குணதாசன் , பிறேமளா, சுகுணா ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,
சர்சன், யாதவன், சரண்யன், யதுசா, யதுர்சன், அனிதா, திவானி, விதுசா ஆகியோரின் மாமனாரும்
காவியன், நிலவன் ஆகியோரின் பெரியப்பாவும்
சஞ்யீவன், சுயந்தன்,சோபிகா, கோகிலா, குகாயினி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (25.4.2023) அன்று Friedhofstr. 26, 4127, Birsfelden இல் பிற்பகல் 15:00 தொடக்கம் 17:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
புதன்கிழமை (26.4.2023) அன்று இதே இடத்தில் கிரிகை பிற்பகல் 13:00 தொடக்கம் 17:00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : சரவணபவான்