Card image cap

திரு செல்லையா நடராசா (பெருமாள்) ஓய்வு நிலை தபாலதிபர் இனைவனடி சேர்ந்தார்

Informed by ந சுவாமிநாதன் on May 7, 2023

Card image cap

மரண அறிவித்தல்
திரு செல்லையா நடராசா (பெருமாள்)
ஓய்வு நிலை தபாலதிபர்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் இடைக்காடு வளலாய் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா நடராசா இன்று 06.05.2023 காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரவியம்மாவின் அன்புத் துணைவரும் அகிலன் நந்தினி ( ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று வளலாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.