கனடாவில் தமிழ் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பேச்சு

By பொன் கந்தவேல் on Oct. 12, 2023

Card image cap

கனடாவில் தமிழ் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் பேச்சு

கனடாவில் இலக்கியத்தோட்டம் என்னும் அமைப்பை நடாத்திவரும் உலறிந்த இலங்கை எழுத்தாளர் திரு அ. முத்துலிங்த்தின் அழைபின்பேரில் பிரபல எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களின் இலக்கையத்தில் அறம் என்னும் தலைப்பிலான பேச்சு இம்மாதம் 21 திகதி மாலை நடைபெறவுள்ளது. விபரம் கீழுள்ள அழைப்பிதழில் காணலாம்.
இன்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடையுமா|று அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

அன்புடன்,
பொன் கந்தவேல்
11.10.2023