 
                Informed by Narayanapillai Swaminathan on Jan. 16, 2021
 
            மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தம்பி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி இன்று அதிகாலை காலமானார். இவர் அமரர் ஆசிரியர் சின்னத்தம்பியின் பாசமிகு மனைவியும் நித்தியானந்தன் பவானி அருந்ததி சுரமஞ்சரி கலையரசி அருள்மொழி சிவமலர் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்ஆவார். இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று நடைபெற்றன.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி