திரு. வேலுப்பிள்ளை கணேசலிங்கம்( அப்பன்) பனை ஓலைகள் அன்பளிப்பு

By இடைக்காடு முன்பள்ளி நிர்வாகம் on May 23, 2021

Card image cap

இடைக்காட்டினை சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை கணேசலிங்கம்( அப்பன்) என்பவர் முன்பள்ளி தற்காலிக கூரையின் மேல் வெப்பத்தை தனிக்க போடுவதற்காக 400 க்கும் அதிகமான பனை ஒலைகளை அன்பளிப்பாக தனது பொறுப்பில் வெட்டி அடுக்கப்பட்டுள்ளது அதை விரைவில் வெப்பத்தை தனிக்கும் நோக்கில் கூரையின் மேல் அவரது பொறுப்பிலையே அடுக்கப்படவுள்ளது சமகாலத்தில் முன்பள்ளியின் பெற்றோராகவும் ஒர் சமூக செயற்பாட்டாளராக காணப்படுகின்ற அவ் நல் உள்ளத்திற்க்கு நிர்வாகம் ,மற்றும் பெற்றோர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

தகவலுக்காக பகிர்கின்றோம்