Informed by சிவா முருகுப்பிள்ளை on Aug. 15, 2025
ஒரு கிராமத்தின் அடையாளம்...... காந்தனின் மரணம்
யுத்தங்கள் நடைபெற்ற போதும் சத்தங்கள் நடைபெற்ற போதும் கிராமத்தில் வாழ்ந்தவர் தொடர்ந்தும் வாழ்ந்தவர்.
பலரைப் போல் தனது குடும்பத்தை… உறவுகளை கிராமத்தை பூனை குட்டிகளை காவுவதைபோல் இடம் மாற்றி காப்பாற்றியவர். இது எமது யுத்த காலத்தின் அடையாளம்தான்.
மாணவப் பிராயத்தில் கல்வியில் அதிலும் கணக்கில் கெட்டிக்காரராக விளங்கினாலும் கமத்தையும் கல்வியையும் சமாக கொண்டு செலுத்த முடியாத சூழல் அவரை சிறந்து கமக்காரனாகவே மாற்றி அடையாளப்படுத்தியது.
கிராமத்தின் கோவில் திருவிழாக்கள் ஊரின் சடங்கு சம்பிரதாயங்களில் பந்தல் முதல் சுவாமி காவுதல் சூரன் ஆட்டுவதில் இவரின் பங்களிப்பு இல்லாமல் இல்லை.
இடைக்காடு என்ற செம்மண் பிரதேசத்து விவசாய பூமியின் அடையாளமாக வளர்ச்சியாக பார்க்கப்படும் பல கிராமத்து காந்தன்களில் இவரை …
MoreBy : IVWA-UK on Aug. 8, 2025
Web. Admin
Aug. 10, 2025
தருமராசா சிவானந்தத்தின் 20 ம் ஆண்டு நினைவலைகள் நண்பா ஆனந்தா உன் இனிய பண்பும் உன் அறிவை மற்றவர்களுக்கு பகிர்நதளிக்கும் பண்பும் உன் இனிமையான பேச்சாற்றலும் இறைவனுக்கும் … More
நா. மகேசன் (canada)
July 11, 2025
முன்னேற்றவாதியும், பின்னேற்றவாதியும் இதன் அர்த்தமென்ன?, வாழ்க்கையின் அர்த்தம்தான், இதன் வரைவிலக்கணம் என்ன? சுய சிந்தனைதான். சுய சிந்தனை உள்ளவர்கள் எல்லோரும் முன்னேறிக்கொண்டே போவார்கள். சுய சிந்தனை அற்றவர்கள் … More